Connect with us

தமிழ்நாடு

ஆக்ஸிஜன் அதிகரிப்புக்கு ‘ஹீலர் பாஸ்கர்’ சொல்லும் விபரீத யோசனை- போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

Published

on

கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்படும் நபர்களுக்கு சுவாசம் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக மாறி விடுகிறது. கொரோனா வைரஸ், நுரையீரல் பகுதியைத் தான் அதிகம் தாக்குகிறது என்பதால் முறையாக சுவாசிப்பது என்பது குறைந்து, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடுகிறது.

இதனால் செயற்கையாக ப்யூர் ஆக்ஸிஜன் என்பது மிகவும் அவசியமாகிறது. தற்போது பல வட மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, முறையாக ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் பலர் தினம் தினம் இறந்து வருகிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முறையான ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் 13 பேர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி கொரோனாவால் செயற்கை ஆக்ஸிஜன் மிகவும் அவசியமாக இருக்கும் சூழலில் சர்ச்சைக்குரிய நபரான ‘ஹீலர்’ பாஸ்கர் உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க விபரீத யோசனையை வழங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள யோசனை ஆன்லைனில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?