Connect with us

தமிழ்நாடு

நாகை, திருவாரூரை வேறு ஒரு நாளில் ஆய்வு செய்வோம்.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு!

Published

on

சென்னை: இன்று காலை கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காலையில் சென்று பார்வையிட்டார்.

ஆனால் மழையால் முதல்வர் பழனிச்சாமியின் கஜா புயல் சேத ஆய்வு பாதியில் ரத்து செய்யப்பட்டது. நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் பாதியில் சென்னை திரும்பினார் முதல்வர்.

இந்த நிலையில் இந்த பயண ரத்து குறித்தும், புயல் பாதிப்பு குறித்தும் முதல்வர் பேட்டியளித்துள்ளார். அதில், மழை காரணமாக நிறைய மரங்கள் விழுந்துள்ளது. இதுவரை 1 லட்சம் மின்சார கம்பங்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை திடீர் என்று அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

நிவாரண பணிகளை செய்யும் நபர்களை கிண்டல் செய்ய கூடாது. அவர்களின் பணிகளை தொல்லை செய்ய கூடாது. இது அவர்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்.

புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு மழையால் செல்ல முடியவில்லை. மழை காரணமாக ஹெலிகாப்டர் செல்லவில்லை. விடுபட்ட பகுதிகளை பார்வையிட செல்ல உள்ளேன். விரைவில் வேறு ஒரு நாளில் விடுபட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்வேன்.

 

 

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?