Connect with us

தமிழ்நாடு

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு: கோபத்தில் வெளியேறிய ஓபிஎஸ்!

Published

on

edappadi palanisamy

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்ய கடந்த 7ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடிய நிலையில் அன்றைய தினம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் ஆதரவாளர்கள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய இன்று மீண்டும் அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏக்கள் கூடினர். இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை எதிர்க்கட்சி தலைவராக ஓபிஎஸ் முன்மொழிந்தார். இதனால் ஈபிஎஸ் தரப்பினர் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் விடாமுயற்சியால் அவர்கள் ஈபிஎஸ் தான் எதிர்கட்சி தலைவராக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தேர்வை ஏற்காமல் ஓ பன்னீர்செல்வம் கோபித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறிய தகவல் வெளிவந்துள்ளது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?