Connect with us

தமிழ்நாடு

நிலவேம்பு, கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

Published

on

கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தமிழகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜொரோனா வைரஸை தடுக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்துறையில் வழிகள் இருக்கிறதா என்று ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் ஆயுஷ் வழிமுறைப்படி நிலவேம்பு, கபசுரக் குடிநீர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடக்கமாகக் காவல் துறையினருக்கு கபசுரக் குடிநீரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

கபசுரக் குடிநீர் கொரோனா வைரஸ்க்கு எதிரான மருந்து அல்ல. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மட்டுமே உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?