Connect with us

கிரிக்கெட்

டேய் மாமா நீ சூப்பர்டா.. இங்கிலாந்து போட்டியில் தமிழில் கலக்கும் அஸ்வின் தினேஷ் கார்த்திக்!

Published

on

இங்கிலாந்து போட்டியில் தமிழில் கலக்கும் அஸ்வின் தினேஷ் கார்த்திக்!

லண்டன்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில், தமிழக வீரர்கள் அஸ்வினும், தினேஷ் கார்த்திக்கும் தமிழில் பேசி கலக்கி வருகிறார்கள்.

இந்தியாவும், இங்கிலாந்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தின் ஒன்பது விக்கெட்டை வீழ்த்தியது. அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் எடுத்தார்.

இந்த போட்டியில் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் என்ற மூன்று தமிழக வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அவர்கள் மூன்று பேரும் தமிழிலேயே பேசிக்கொள்கிறார்கள்.

நேற்று நடந்த போட்டியில், தினேஷ் கார்த்திக் அஸ்வினுக்கு தமிழில் நிறைய பாராட்டுக்கள், அறிவுரைகளை தமிழில் கூறினார். அவர்கள் மாமா, மச்சான் என்று பேசிக்கொண்டது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?