Connect with us

தமிழ்நாடு

ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய ஏல விண்ணப்பம்: 48 வருடங்கள் கழித்து ஏலம்!

Published

on

ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரி படித்து முடித்தவுடன் வேலைக்காக எழுதிய விண்ணப்பம் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பது தெரிந்ததே. ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் கடந்த 1973-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலைக்காக விண்ணப்பம் ஒன்றை எழுதி உள்ளார்.

பிற்காலத்தில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆவோம் என்று தெரியாமல் அவர் வேலைக்காக விண்ணப்பம் எழுதிய நிலையில் அந்த விண்ணப்பம் தற்போது 48 ஆண்டுகள் கழித்து ஏலத்துக்கு வந்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஏல நிறுவனம் ஒன்று இந்த விண்ணபத்தின் ஏலத்தை நடத்தியதாகவும் இந்த விண்ணப்பம் ரூபாய் 1.6 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்த ஏலத்தை எடுத்தது யார் என்பது குறித்த தகவலை ஐக்கிய அரபு நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் எழுதிய விண்ணப்பம் ரூபாய் 11.6 கோடிக்கு ஏலம் போய் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .உலகின் முன்னணி பணக்காரர் ஆன ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் 47 ஆண்டுகளுக்கு முன் வேலை இல்லாமல் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார் என்ற தகவல் இன்றைய இளைஞர்களுக்கு ஆச்சரியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?