Connect with us

தமிழ்நாடு

முறைகேடு புகார் எதிரொலி: மறுதேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை அறிவிப்பு

Published

on

கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலை நடத்திய எஞ்சினியர் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடத்தவேண்டிய செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.

இந்த தேர்வை லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது. பல மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதனால் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிய வந்தது

இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வுக்கு பதில் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பி பொன்முடி அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?