Connect with us

தமிழ்நாடு

அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? கருத்துக்கணிப்பால் திடீர் மாற்றம்?

Published

on

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால்தான் இதுவரை வந்த கருத்து கணிப்புகளில் அதிமுக தோல்வி அடையும் என்று ரிசல்ட் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சேலம் சென்ற ஓபிஎஸ் முதல்வரை சந்தித்து சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்தும் அமமுகவை அதிமுகவில் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இந்த இணைப்பு நடந்தால் மட்டுமே தேவர் சமுதாயம் உள்ளிட்ட வாக்குகள் பிரியாது என்றும் அதிமுகவின் வாக்குகள் அப்படியே இருக்கும் என்றும் இதனால் கூடுதல் தொகுதிகளை பெற முடியும் என்றும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் ஒப்புக்கொண்டதாகவும் மற்றும் அமமுகவையும் அதிகவில் இணைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அமமுக வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலில் இருந்து விலகுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இது நடந்தால் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?