Connect with us

இந்தியா

குளிக்கும்போது வீடியோ!. பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த 81 வயது தாத்தா…

Published

on

gang rape

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே(60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர பாண்டே(81). இவர் ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் ஆவார். இவர்கள் இருவரும் நண்பர்கள்

நாராயண் பாண்டேவுக்கு ரத்திபாத் எனும் கிராமத்தில் ஒரு பண்ணை வீடு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாராயண் பாண்டேவும், தேவேந்திர பாண்டேவும் பண்ணை வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு பணிபுரியும் 38 வயது பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு பின்னணியில் ஒரு கதையும் உள்ளது. அப்பெண் குளிக்கும் போது நாராயண் பாண்டே செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதன்பின் அதை காட்டி மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தற்போது தனது நண்பர் தேவேந்திர பாண்டிக்கும் அவரை விருந்தாக்கியுள்ளார்.

எனவே, இதற்கு மேல் இதை வெளியே சொல்லாமல் இருக்கக்கூடாது என கருதிய அப்பெண் தனது கணவரிடம் இதுபற்றி தெரிவித்தார். எனவே, இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவெனில் தேவேந்திர பாண்டி ஒரு எழுத்தாளரும் கூட. சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?