Connect with us

செய்திகள்

ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்களா? பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீசில் புகார்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீசில் புகார்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் இதை தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிலையில் இந்த போட்டியில், பங்கேற்பாளராக இருக்கும் ஐஸ்வர்யா தற்போது சர்வாதிகாரியாக இருக்கவேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் அவர் உண்மையாகவே சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீசில் புகார்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது போலீசில் புகார்!

இதனால் அவர் மக்கள் மத்தியில் அவப்பெயரையும் பெற்று உள்ளார். இந்தநிலையில் உள்ளே இருந்த இன்னொரு போட்டியாளர், ஐஸ்வர்யாவின் நடவடிக்கையை பார்த்துவிட்டு தமிழகத்தில் சர்வாதிகாரம் செய்தவர்கள் என்ன ஆனார்கள் என்று ஐஸ்வர்யாவிற்கு தெரியாது போல என்று கூறினார்.

தற்போது இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்துவது போல இருப்பதாக சென்னையை சேர்ந்த லூசியாள் ரமேஷ் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமலை கைது செய்ய வேண்டும் என்று அவர் புகார் அளித்துள்ளார்.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?