Connect with us

உலகம்

நேபாள விமானம் திடீர் மாயம்: பயணிகள் கதி என்ன?

Published

on

நேபாளத்திலிருந்து சென்ற விமானம் திடீரென மாயமாகி உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கதி என்ன என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.

நேபாளத்தில் இருந்து 19 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் என மொத்தம் 22 பேருடன் கிளம்பிய விமானம் ஒன்று கிளம்பிய சற்று நேரத்தில் மாயமானது. விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தில் 4 இந்தியர்கள் இருந்ததாக நேபாளம் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமானம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் இந்த விமானம் கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வரை இந்த விமானம் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள பொக்காரா என்ற பகுதியிலிருந்து ஜோம்சோம் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்த விமானம் திடீரென தாரா விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை 9.30 மணிக்கு விமானத்தின் தொடர்பு இழக்கப்பட்ட நிலையில் இன்னும் எந்தவித தொடர்பும் இல்லை என்ற தகவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?