Connect with us

செய்திகள்

குடிபோதையில் கல்லூரி பேருந்தை மறித்து ரகளை…அதிர்ச்சி வீடியோ…

Published

on

video

தமிழகத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அலப்பறை நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 2 நாட்களாக ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என 2 நாள்கள் பண்டிகை விடுமுறை என்பதால் டாஸ்மாக்கில் மதுபான விற்பனை ஜோரக நடந்தது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரகுறிச்சியில் முளைப்பாரி திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டனர். வடிவேலு ஸ்டைலில் வேட்டியை கழட்டி, பட்டா பட்டி டிராயரோடு அலப்பறை செய்தனர். அப்போது, பெண்கள் கல்லூரி பேருந்து ஒன்று அந்த வழியாக வந்தது.

அதை வழி மறித்து அவர்கள் அலப்பறை செய்தனர். அதில் ஒருவர் கால் மேல் கால் போட்டு சாலையில் படுத்துக்கொண்டார். மேலும், அவர்களில் ஒருவர் இவற்றையெல்லாம் வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் வைத்தார்.

இந்த வீடியோ இணையத்தில் கசியவே, நெட்டிசன்கள் பலரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு புகார் அளித்தனர். தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Gopalurangapuli/status/1448909353185005569

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?