Connect with us

சினிமா செய்திகள்

கே.ஜி.எஃப். 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Published

on

kgf

யாஷ் நடித்த கே.ஜி.எஃப். 2 திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். 2 திரைப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி 1300 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்திய திரையுலகில் இந்தப் படம் மிகப் பெரிய சாதனை செய்த நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கே.ஜி.எஃப். 2 படத்தில் சிகரெட் மற்றும் மது அருந்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இந்த காட்சிகள் இளைஞர்களை தவறான பாதைக்கு வழி நடத்துவது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது இந்த படம் ஏற்கனவே வெளியாகி பெரும்பாலான ரசிகர்களை சென்று விட்டதால் இனிமேல் தடைவிதித்து எந்த பயனும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?