Connect with us

சினிமா

ஒரு சகாப்தத்தையே கண் முன்னாடி காட்டிட்டாங்க.. முதலமைச்சர் ஸ்டாலின் கண்காட்சியை பார்த்த ஜெயம் ரவி பேட்டி!

Published

on

சினிமா பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்படக் கண்காட்சியை பார்த்த பின்னர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

#image_title

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், முதன் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களிலும் ஜெயம் ரவி டைட்டில் ரோலிலேயே நடித்து அசத்தினார்.

அருள்மொழி வர்மனாக கம்பீரமாக நடித்து ராஜ ராஜ சோழனாக எப்படி மாறுகிறார் என்கிற கதையில் ஜெயம் ரவி தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே நடித்தார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

#image_title

பொன்னியின் செல்வன் 2 படத்தைத் தொடர்ந்து இறைவன், ஜன கண மன, சைரன், ஜீனி என பல படங்கள் வரிசையாக ஜெயம் ரவி கைவசம் உள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கைப் பயண புகைப்படக் கண்காட்சியை பார்த்த நடிகர் ஜெயம் ரவி “வேற எங்கேயும் இதுமாதிரி புகைப்படக் கண்காட்சியை நான் பார்த்தது இல்ல. ஒரு சகாப்தத்தையே கண் முன்னாடி காட்டிட்டாங்க. சினிமா மாதிரி இருக்கு” என பேசியுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?