Connect with us

உலகம்

மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆபிஸ், ஆப்ஸ் பயனர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை: என்ன காரணம்?

Published

on

மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்ஸ் மற்றும் ஆபீஸ் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தான் பல டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் மொபைல் போனிலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிந்தது. குறிப்பாக மைக்ரோ ஸ்பாட் நிறுவனத்தின் ஆபீஸ் மிக அதிக நபர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதும் அதில் உள்ள Word, Excel, PowerPoint, Outlook ஆகியவை மிக அதிக நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இந்திய அரசு மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபீஸ் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றின் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகலும் மிகவும் நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது என்றும் பயனர்கள் எந்தவித சைபர் தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக தங்களது டாக்குமென்ட்களை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அவ்வப்போது மைக்ரோசாப்ட் வழக்கமான புதுப்பிப்புகளை வெளியிடுகிறது என்பதும் அந்த புதுப்பிப்புகளை பின்பற்றுபவர்களுக்கு எந்த விதமான சைபர் தாக்குதலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில பயனர்கள் பழைய வெர்ஷன் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கிறது என்பதற்காக பழைய பதிப்புகளை தற்போது பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆபீஸ் ஆகியவற்றின் பழைய வெர்ஷன்களை இன்னும் அதிக நபர்கள் பயன்படுத்து வருவதை அடுத்து இந்திய அரசாங்கம் அதுபோன்ற பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் தயாரிப்புகளில் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தயாரிப்புகளின் பழைய வர்ஷனை பயன்படுத்துவதால் சைபர் தாக்குதல் அதிகம் நடைபெற வாக்குதல் வாய்ப்பிருப்பதாகவும் எனவே லேட்டஸ்ட் வெர்சனை மட்டும் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய அரசியல் சேர்ந்து உள்ளது.

சினிமா செய்திகள்27 mins ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்1 hour ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்2 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்2 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா4 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு6 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized7 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு8 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா10 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு11 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!