Connect with us

இந்தியா

இந்தியா – இலங்கை இடையே கப்பல் சேவை: விரைவில் தொடக்கம்!

Published

on

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி ய
உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும் என அறியப்படுகிறது.

கப்பல் சேவைப் போக்குவரத்து

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவைப் போக்குவரத்தை ஒட்டி, காங்கேசன் துறை துறைமுகத்தினை விரிவுபடுத்தும் பணியைத் தற்போது தொடங்கி உள்ளது. இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசு, கப்பல் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, இந்த கப்பல் சேவைத் திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கிடையே, ஆயிரம் சதுர மீட்டருக்கு பயணிகள் முனையம் அமைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் சுமார் 60 பேர் ஈடுபட்டுள்ளனர்.

முதல் படகு சேவை

காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு வருகின்ற ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையில் இருந்து இந்தியா வருவதற்கும், இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கும் இந்த படகு சேவை பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?