Connect with us

தமிழ்நாடு

ஈரோடு கிழக்கில் இளங்கோவன் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றத்தில் மனு!

Published

on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால், அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

#image_title

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் உயிரிழந்ததையடுத்து அங்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி மக்கள் சக்தி வேட்பாளர் பி.விஜயகுமாரி நீதிமான்றத்தை நாடியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிகளை மீறி பணப்பட்டுவாடா, பிரச்சாரங்கள் நடந்தன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. எனவே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலையும், ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?