Connect with us

தமிழ்நாடு

லண்டனில் சொத்து இருந்தால், நானே அரசுடமையாக வழங்குவேன்: எடப்பாடிக்கு டிடிவி தினகரன் அதிரடி பதிலடி!

Published

on

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருக்கிறது, அதனை அரசுடமையாக்கனும் என கூறியிருந்தார். இதற்கு டிடிவி தினகரன் அதிரடி பதில் ஒன்றை அளித்துள்ளார்.

#image_title

செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம், அதிமுகவின் சொத்துப்பட்டியலை வெளியிட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, முதலில் டிடிவி தினகரனின் ஊழல் பட்டியலை வெளியிட்டால் சரியாக இருக்கும். லண்டன் வரை சொத்து குவித்துள்ளார். அவருக்கு சொந்தமாக லண்டனில் இருக்கின்ற சொத்துக்களை எல்லாம் கண்டுபிடித்து அரசுடமையாக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பழனிச்சாமி ஏன் இப்படி பதற்றத்துல உளறுராருனு தெரில. பதற்றத்துல எனக்கு லண்டன்ல ஹோட்டல் இருக்குனு உளறுராரு. பழனிச்சாமி கடந்த நான்கு ஆண்டுகளில் செய்த ஊழல் முறைகேடுகளால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்கள். அவர் பயத்துல டிடிவி தினகரன் பக்கம் திசை திருப்புகிறார்.

உண்மையாகவே அவர் சொல்வது போல எனக்கு லண்டனில் ஹோட்டல் இருந்தால் நானே அரசாங்கத்திடம் ஒப்படைத்து அதனை அரசுடமையாக்குவேன். அப்படி எனக்கு எதுவுமில்லை. பற்றத்துல அண்ணன் பழனிச்சாமி மடியில் கணமுள்ளதால் பிதற்றுகிறார் என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?