Connect with us

இந்தியா

கணவரின் செல்போனில் ஆண்களின் நிர்வாணப்படம்.. அதிர்ச்சி அடைந்த மனைவியின் அதிரடி நடவடிக்கை

Published

on

கணவனின் செல்போனில் ஆண்களின் நிர்வாண படங்கள் இருப்பதை பார்த்த மனைவி அதிர்ச்சி அடைந்து எடுத்த அதிரடி நடவடிக்கை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளாக தனது கணவருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த மனைவி ஒரு நாள் தற்செயலாக தனது கணவரின் மொபைல் போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதில் தனது கணவர் பிற ஆண்களுடன் நிர்வாணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து தனது கணவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பது மனைவிக்கு புரிய வந்தது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த மனைவி இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிபதி அதிரடி தீர்ப்பு அறிவித்துள்ளார். கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பெண்ணுக்கு ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி மாதம் 15 ஆயிரம் ரூபாய் அந்தப்பெண்ணின் செலவுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து கணவர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய மேல் கோர்ட்டிலும் அதே தொகையை வழங்க வேண்டும் என கீழ் கோர்ட்டின் உத்தரவை உறுதி செய்தது. இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?