Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் மலர்ந்தது தாமரை: 4 எம்.எல்.ஏக்களுடன் கணக்கை தொடங்குகிறது!

Published

on

தமிழகத்தில் தாமரை மலராது என்றும் பாஜகவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற செய்ய விடமாட்டோம் என்றும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சூளுரைத்தன. ஆனால் தமிழகத்தில் முதல் முறையாக தாமரை வளர்ந்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த 20 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே தமிழக சட்டசபைக்குள் முதல் முறையாக பாஜக எம்எல்ஏக்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் தொகுதியில் எம்ஆர் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் மொடக்குறிச்சி தொகுதிகள் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்கள் ஆவர்.

இன்று 4 தொகுதிகளும் கணக்கை தொடங்கும் பாஜக வருங்காலத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?