வேலைவாய்ப்பு
குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!
குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை-Chengalpattu District Child Protection Unit
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chengalpattu)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Protection Officer, Social Worker
கல்வித்தகுதி: 10th, 12th, Diploma, BA, B.Sc, BCA, B.Com, M.Com, Graduation, LLB, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 முதல் 62 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.21,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Address – The District Child Protection Officer, District Child Protection Unit, No.317 K.T.S Mani Street, Mamallan Nagar, Kancheepuram – 631502
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/DCPU-Chengalpattu-11-Protection-Officer-Social-Worker-Posts-Notification-Application-Form-1.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.01.2022.