வேலைவாய்ப்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (திருப்பூர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர்
கல்வித்தகுதி: பட்டதாரி (10+2+3 முறை), உளவியல், சமூகவியல் அல்லது சமூகப்பணியில் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எனள்:633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்.
தொலைபேசி – 0421-2971198
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/2021082749.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.09.2021