Connect with us

உலகம்

1 பில்லியன் நஷ்ட ஈடு தராவிட்டால் எவர்க்ரீன் கப்பலை விடமாட்டோம்: எகிப்து அதிகாரிகள் பிடிவாதம்!

Published

on

சமீபத்தில் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்டதை அடுத்து இரண்டு பக்கமும் கப்பல்கள் செல்ல முடியாமல் கிட்டத்தட்ட ஒரு வாரம் காத்து இருந்தன என்பது தெரிந்ததே. இதனால் உலக பொருளாதாரமே சிக்கல் ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து நெதர்லாந்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஒரு வாரம் போராட்டத்திற்கு பின்னர் அந்த கப்பல் மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எவர்கிரீன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியது காரணமாக சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும். இதனை அடுத்து ஒரு பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என எவர்கிரீன் கப்பலின் நிர்வாகம் தெரிவித்ததை அடுத்து எவர்க்ரீன் கப்பலை எகிப்து அதிகாரிகள் பிடித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு தராமல் கப்பலை விடமாட்டோம் என எகிப்து அதிகாரிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இது குறித்து நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் தொடரப்படவில்லை என்றும் இரு தரப்பினருக்கும் தற்போது சுமூக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை எவர்கிரீன் கப்பல் நிர்வாகம் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினபலன்6 mins ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (02/04/2023)!

வணிகம்19 mins ago

இன்று தங்கம் விலை (02/04/2023)!

சினிமா29 mins ago

’கர்ப்பமாக இருந்தால் நானே சொல்வேன்’- மணிமேகலை காட்டம்!

சினிமா செய்திகள்8 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்9 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்9 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்9 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா11 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு13 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized14 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!