Connect with us

தமிழ்நாடு

கேரளாவிலிருந்து தமிழகத்தில் கொரோனா பரவலா?- அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கை

Published

on

இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இன்னுமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

இன்று சென்னை சைசாப்பேட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

கேரள எல்லையில் இருக்கும் வாழையாறு பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றில் முழு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்துள்ளோம். கோவையை ஒட்டி 13 இடங்களில் கேரள எல்லை இருக்கிறது. அதன் வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்களுக்கு சோதனைகள் செய்யப்பட்ட பின்னர் தான் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அங்கு மட்டுமல்ல கர்நாடகா மற்றும் பிற மாநில எல்லைகளில் இருக்கும் நுழைவுப் பகுதிகளில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்ட பின்னர் தான் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் கொரோனா தொற்றுப் பரவல் தமிழகத்துக்குள் வராது.

இவ்வாறு உத்திரவாதம் கொடுத்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன்.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?