கேலரி
கையில் சரக்கோடு பாத் டப்பில் செய்யுற வேலையா இது?… யாஷிகா கொடுத்த ஷாக்….
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சில சமயம் கவர்ச்சி எல்லை மீறி ஆபாசமாகவும் முடிவதுண்டு..
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார். யாஷிகா நடக்க முடியாமல் பல மாதங்கள் படுக்கையில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது அவர் முழுவதும் குணமடைந்துள்ளார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கும் சென்று சர்ப்பரைஸ் கொடுத்தார். மேலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கையில் சரக்குடன் பாத் டப்பில் கவர்ச்சி உடையில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தி வைரலாகி வருகிறது.