Connect with us

சினிமா செய்திகள்

கொரோனாவுக்கு பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சூர்யா: அட்டகாசமான போஸ்டர்

Published

on

சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அதன் பின் அவர் எடுத்துக் கொண்ட உயர்ரக சிகிச்சையின் காரணமாக கொரோனாவில் இருந்து குணமாகினார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து அவர் விரைவில் ’சூர்யா 40’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சூர்யா சற்று முன் பதிவு செய்துள்ள டுவிட்டில், தான் இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் வகையிலான ஒரு அட்டகாசமான போஸ்டரையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி இமான் இசையும், அந்தோணி ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். மேலும் ஜாக்சன் கலை இயக்கத்தில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகிறது என்பதும் இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?