Connect with us

வீடியோ

‘சண்டக்கோழி 2’ திரைப்படம் உருவான விதம் – வீடியோ!

Published

on

சண்டக்கோழி 2, திரைப்படம், உருவான விதம், வீடியோ, விஷால், லிங்குசாமி, யுவன் ஷங்கர் ராஜா, Sandakozhi 2, Making Video, Released, Vishal, Keerthi Suresh, Varalaxmi, Yuvanshankar Raja, N Lingusamy

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றியை அடைந்த படம் சண்டக்கோழி. தற்போது அந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாகச் சண்டக்கோழி திரைப்படம் உருவாகி திரைக்கு வர உள்ளது.

சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷால், கீர்த்திச் சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் பேக்ட்ரி தயாரித்துள்ளது. அக்டோபர் 18-ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு சண்டக்கோழி திரைப்படம் வெளியாக உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

எனவே திரைப்படத்தின் விளம்பர பணிகளின் ஒன்றாகச் சண்டக்கோழி 2 உருவான விதத்தினை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். வில்லியாக வரலட்சுமி நடித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?