Connect with us

சினிமா

சந்தேகத்தில் சமந்தா

Published

on

தமிழ், தெலுங்கின் தற்போதைய முன்னணிக் கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. அவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைத்தன்யாவை சமீபத்தில் மணமுடித்தார்.
திருமணத்திற்குப் பின்னும் நடிப்பைத் தொடருவேன் என அறிவித்தவர், ’இரும்புத்திரை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதற்குப் பின்னும் கைவசம் அதிக படங்கள் குவிந்துள்ள நிலையில் தற்பொழுது ஒரே நேரத்தில் அவரது இரண்டு படங்களும் வெளியாகவிருக்கின்றன.
தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகும் ‘யூ- டர்ன்’ என்ற படத்தில் ஆதி கதாநாயகனாகவும் சமந்தா கதாநாயகியாகவும்  நடிக்கின்றனர். அதே போல சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சீமராஜா’ படத்திலும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளியாவதாக யதேச்சையாக அமைந்து விட்டது.
அதனால் மக்கள் இரு வேறு படங்களில் தன்னை ஏற்றுக்கொள்வரா என்ற சந்தேகமும் தயக்கமும் அவருக்கு இருந்ததாம். எனினும் இரண்டும் முற்றிலும் வெவ்வேறு கதைக்களம் கொண்ட படங்களாதலால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையே வேறூன்றி இருப்பதாக அவர் கூறினார்.
வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?