Connect with us

சினிமா

தைரியலட்சுமியான நிஷா கணேஷ்

Published

on

சின்னத்திரை புகழ் நிஷா (‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி) சென்னையில் அயனாவரம் சிறுமிக்காக நடந்த நிகழ்ச்சியொன்றில் தன் வாழ்க்கையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பற்றி
 தைரியமுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: “என் அம்மா முழுநேர வேலைக்குப்போய் என்னைப் பார்த்துக் கொள்ள முடியாததால் வேறொருவருக்கு நான்
தத்துக்கொடுக்கப்பட்டேன்.
எனக்கு 10 வயது இருந்தபோது அவனுக்கு 60 வயது. என்னை தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்வான். அம்மாவிடம் கூற பயந்து நான் அவனிடம் கொடுமையை அனுபவித்து அவதிப்பட்டேன்.
பின் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கிய பின் வீட்டை விட்டு வெளியேறி என் வாழ்க்கையை நானே அமைத்துக் கொண்டேன்.
இப்பொழுது என் கணவர் கொடுத்த தைரியத்தினால் என் பிரச்சினைகளை உலகிற்கு சொல்கிறேன். பெண் குழந்தைகளின் மனதிலிருந்து முதலில் அந்த பயத்தைத்தான் நாம்
அகற்ற வேண்டும்” எனக் கண்ணீருடன் அவர் கூறியது அனைவரின் மனதையும் உருக்கியது.
வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?