Connect with us

கேலரி

69 வயசிலும் செம ஸ்டைல்!.. தாறுமாறா வைரலாகும் மம்முட்டியின் புகைப்படம்…

Published

on

mamooty

கேரள திரையுலகில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. நடிப்பில் தேசிய விருதுகளை பெற்றவர். தமிழிலும் தளபதி, மக்களாட்சி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர். ராம் இவரை வைத்து இயக்கிய பேரன்பு திரைப்படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. மலையாளத்தில் தொடர் கொலைகளை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

mamooty

இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பின்னாடி சிண்டு முடிந்து சின்னப் பையன் போல் அவர் போஸ் கொடுத்துள்ளார். கடந்த வரும் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது இதே போல் அவரின் புகைப்படம் ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டிக்கு 69 வயது ஆகிறது. ஆனா மனுஷன் இந்த வயசிலும் செம ஸ்டைலாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

mamooty

 

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?