Connect with us

சினிமா

அதிக வசூலில் இது முதல் படம்!.. துல்கர் சல்மானின் ‘குருப்’ செய்த சாதனை…

Published

on

kurup movie

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த மலையாள படமான ‘குருப்’ என்கிற திரைப்படம் வெளியானது. இன்ஸூரன்ஸ் பணத்திற்கு கொலை செய்து மாட்டிக்கொண்ட சுகுமாரா குரூப் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சுகாமாரா குருப்பாக துல்கர் சல்மான்கான் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் ஆகியுள்ளது. இப்படம் தமிழ்,மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டிலும் இப்படம் கணிசமான வசூலை பெற்றுள்ளது. துல்கர் சல்மானின் எந்த திரைப்படமும் வெளியாகி 4 நாட்களில் ரூ.50 கோடியை வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக தமிழில் இவர் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?