Connect with us

சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த உடன் படத்தில் நடிக்கவுள்ளார் ஜனனி ஐயர்!

Published

on

விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளது நடிகை ஜனனி ஐயர் இது அனைவரும் தெரியும். பிக் பாஸ் முடிந்தது வெளியில் வந்த உடன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனைப் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் அடுத்து எடுக்கும் படத்தில் தான் ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் டீம் – பிரேம்ஜி, வைபவ், ஜெய், சிவா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். புலி படம் தோல்வி அடைந்த்தை அடுத்து சிம்புதேவன் நீண்ட இடைவெளி விட்டு அடுத்த 24ம் தேதி புலிகேவி படத்தைத் துவங்கினர்.

இந்தப் படமும் பாதியில் நின்றதால் தற்போது புதுப் படத்திற்குச் சென்றுள்ளார். அடுத்த வாரம் பிக்பாஸ் முடிந்தது வெளியில் வந்து ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை ஜனனி ஐயர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?