சினிமா
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த உடன் படத்தில் நடிக்கவுள்ளார் ஜனனி ஐயர்!
விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளது நடிகை ஜனனி ஐயர் இது அனைவரும் தெரியும். பிக் பாஸ் முடிந்தது வெளியில் வந்த உடன் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனைப் புலி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் அடுத்து எடுக்கும் படத்தில் தான் ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் டீம் – பிரேம்ஜி, வைபவ், ஜெய், சிவா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். புலி படம் தோல்வி அடைந்த்தை அடுத்து சிம்புதேவன் நீண்ட இடைவெளி விட்டு அடுத்த 24ம் தேதி புலிகேவி படத்தைத் துவங்கினர்.
இந்தப் படமும் பாதியில் நின்றதால் தற்போது புதுப் படத்திற்குச் சென்றுள்ளார். அடுத்த வாரம் பிக்பாஸ் முடிந்தது வெளியில் வந்து ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை ஜனனி ஐயர்.