Connect with us

சினிமா

ரஜினி பட வதந்தியால் ஆயிரம் கோடி போச்சு.. புலம்பும் இயக்குனர்…

Published

on

alponse

மலையாளத்தில் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இப்படம் மலையாள சினிமா ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் குடியேறினார்.

ஒரு பேட்டியில் நீங்கள் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தால் இயக்குவீர்களா? என கேட்டதாகவும், அதற்கு ரஜினியை வைத்து படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை என அவர் பதிலளித்ததாகவும் ஒரு செய்தி வெளியானது.

இந்நிலையில், சமீபத்தி இதுபற்றி கருத்து தெரிவித்த அல்போன்ஸ் புத்திரன் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க நான் விரும்பவில்லை என வதந்தி பரவியதால் அவரை வைத்து படம் இயக்க முடியாமல் போனதாக வருத்தப்பட்டுள்ளர். ரஜினிக்காக ஒரு கதை வைத்திருந்தேன். அந்த படத்தை நான் எடுத்திருந்தால் ரூ.1000 கோடி வசூலித்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?