Connect with us

சினிமா செய்திகள்

சின்னதிரை நடிகர் விஜயராஜ் திடீர் மரணம்!

Published

on

திண்டுக்கல் : கடந்த 2002ம் ஆண்டு இயக்குநர் திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி எனும் தொடர் சன்டிவி ஒளிபரப்பானது. இதன் மூலம் சின்னதிரை மக்களிடம் பிரபலமான நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் திடீர் என உயிரிழந்துள்ளார்.

அப்படி, சின்னதிரையில் தனது இயல்பான நடிப்பாலும், உடல் மொழியாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நடிகர் விஜயராஜ். இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் ஆகியவற்றிலும் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்குத் திருமணமாகி 8 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தீபாவளியை கொண்டாடத் தனது சொந்த ஊரான பழனிக்குச் சென்றுள்ளார். 43 வயதான விஜயராஜ், பழனி இடும்பன் மலைப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார். இவர் உயிரிழந்த செய்தியை கேட்டு சின்னதிரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரின் இறப்பிற்குத் திரை உலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?