Connect with us

இந்தியா

கொரோனா தடுப்பூசி பற்றி தவறாக வதந்தி பரப்பினால் குற்றவியல் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை

Published

on

கொரோனா தடுப்பூசி குறித்து தவறாக வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கோவாக்ஷின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டிற்கு வந்து விட்டன. இருப்பினும் தடுப்பூசி போட்டதால் வெகு சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு இல்லாதவை  என்றும் சமூகவலைதளங்களில் சிலர் பதவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி பற்றி தவறான தகவலோ, வதந்தியோ பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

ஏற்கெனவே மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்ன் தடுப்பூசி குறித்து பேசுகையில்,’உலக நாடுகள் எல்லாம் நம்மிடம் தடுப்பூசி வாங்குகின்றன. ஆனால் நம் நாட்டு மக்கள் அதைப் போட்டுக்கொள்ள தயங்குகிறார்கள்’ என்று வேதனை தெரிவித்திருந்தார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?