வாஷிங்டன் : தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனமான அமெரிகார்ப்ஸில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் பைடன் நிர்வாகத்தால் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுசேவையில் ஈடுபடும் அமெரிகார்ப்ஸின் மாநில மற்றும் தேசிய இயக்குநராக இந்திய...
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநா ஊழியராக பணியாற்றி வரும் அரோரா அகன்ஷா கூறியிருக்கிறார். தற்போதைய தலைவரான அன்டோனியோ குடரெஸ்க்கு எதிராக போட்டியிட போவதாக...
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளில் சீனாவில் உள்ள வூகான் என்ற பகுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிப்ரவரியில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியது...
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்திய நிறைய திட்டங்களை ரத்து செய்தும் இருக்கிறார். இந்த நிலையில் ஜோ பைடனின் தொடர்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வொர்த் பகுதியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி அதிர்ச்சியளிக்கும் விபத்து ஏற்பட்டுள்ளது. ஃபோர்ட் வொர்த்தில் உள்ள 35W என்னும் பகுதியில் இருக்கும் சாலையில் இந்தக் கோரமான விபத்து நடந்துள்ளது. நேற்று...
ரஷ்ய நாட்டில் நீல நிறத்தில் கும்பலாக சுற்றும் நாய்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நாய்களின் நிற மாற்றத்துக்குக் காரணம் ஒரு வினோத விபத்து எனப்படுகிறது. பல மர்மங்கள் அடங்கிய நாடு ரஷ்யா. பெரும்பாலும் பனிப் பிரதேசங்களால்...
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி...
புளோரிடா : அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்திற்கே விஷம் வைக்க பார்த்த ஹேக்கரின் முயற்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவிற்கு வடமேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓல்ட்ஸ்மர்...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவூதி அரேபியா செல்ல முயற்சி செய்து இந்தியர்கள் யாரும் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சவூதி, மற்றும்...
மது குடிப்பதற்கு பதிலாக தயிர் குடியுங்கள் என நாட்டு மக்களுக்கு அறிவுரை சொன்ன துருக்கி அதிபருக்கு எதிராக அந்நாட்டில் பெரிய போராட்டமே வெடித்துள்ளது. துருக்கி அதிபர் தனது மத நம்பிக்கையால் மது குடிப்பதற்கு எதிராக நடப்பவர்....
புதுடெல்லி: புதிய குடியுரிமை சட்டம் தொடர்பான விவாதத்தின் போது கடந்த 2015 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டனர் என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. இரட்டை...
காத்மாண்டு: நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலியின் அரசியலமைப்பற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிரான தனது தற்போதைய போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தனது கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளதாக நேபாள...
புதுடெல்லி: இந்திய அமெரிக்கர்கள் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கும், குடியேற்றம் போன்ற இந்திய கொள்கைகளில் அமெரிக்காவை விட ஒப்பீட்டளவில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிகள் கூறியுள்ளன. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட், ஜான்ஸ்...
நாட்டிங்காம் : இங்கிலாந்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு சரியாக ஒருவருடம் கோமாவில் இருந்து இப்போது தான் மீண்டு வந்துள்ளார். இதனால் கொரோனா வைரஸ் குறித்தோ அல்லது உலகம் முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் குறித்தோ...
இலங்கையின் யாழ்ப்பாணத்தில், சீனத் தரப்பின் மின்சாரத் திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இது தமிழகத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமையும் மின்சாரத் திட்டம் ஆகும். இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது....