சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இந்த மாதம் நடக்க உள்ள நிலையில், கட்சியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. திமுக கட்சியில் அடுத்த பெரிய திருப்பம் நடக்க உள்ளது. அந்த கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட்...
கோவை: சேலம் – சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சேலம் – சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட வேலைகள் நடந்து...
பெங்களூர்: திருச்சி கொள்ளிடத்தில் உள்ள இரும்பு பாலம் உடைந்து விழுந்துள்ளது. திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. நேற்று இரவு இந்த பாலம் உடைந்தது. கடந்த ஒருவாரமாக இந்த பாலம் மிகவும் மோசமான நிலையில்...
தமிழ் நாடு மின்சார துறை சென்னையில் திங்கட்கிழமை (2018ஆகஸ்ட் 20) அன்று சில இடங்களில் பராமரிப்பு பணிகளுக்காகக் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வெட்டு உருக்கும் என்று தெரிவித்துள்ளது....
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவில் பெய்யும் மழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகமானது. தற்போது...
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது....
72வது சுதந்திர தின விழாவின் போது 10 அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களும், 5 அதிகாரிகளுக்குச் சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது. சிறந்த பொதுச்சேவைக்கான...
சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் உட்பட பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....
சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மு.க அழகிரிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது. திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க இந்த...
கலைஞரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க நடக்கும் பொதுக்கூட்டத்தில் தனது மனம் திறந்து பேசுவதாகக் கூறினார். அதனைத்தொடர்ந்து தான் தலைவரை மட்டுமல்ல, தன் தந்தையையும் இழந்து விட்டதாகக் கண்ணீர் மல்க கூறினார். தனது தந்தையின் இறுதிச் சடங்கிற்காக...
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள் மீது கடந்த மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள் துப்பாக்கிசூட்டில் சந்தேகம் உள்ளதாக கூறினார்கள். இதனைத்...
கூட்டம் தொடங்கியதும் கருணாநிதி மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தி.மு.க தலைமை செயற்குழு கூட்டத்தில் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் வாசிப்பு. டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன்,...
கலைஞரின் மறைவிற்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதகாவும் அதனை முடிவு செய்ய செயற்குழு கூட உள்ளதாகவும் தி.மு.க. செயலாளர் திரு.மு.க.ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். அதனை தொடர்ந்து இன்று அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது....
திமுக செயற்குழுக் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10:30 மணியளவில் தொடங்க இருக்கின்றது. திமுகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் கருணாநிதிக்கு அஞ்சலி...
சென்னை: திமுக கட்சியில் அழகிரி புதிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் நிலையில், நாளை திமுக செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற மு.க அழகிரி திமுகவில் பெரிய புயலை...