சென்னை: ரூ. 220 கோடி மதிப்புள்ள தமிழகத்தில் சத்துணவு முட்டை டெண்டருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்டி ஃபிரைடுகிராம் மோசடியை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மோசடியால் அப்போது டெண்டர்...
ஆராய்ச்சி மாணவி சோபியாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை கைது செய்ய வைத்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் இந்த செயல் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பரவலாக கருத்துக்கள் வருகிறது....
பாசிச பாஜக ஒழிக என விமானத்தில் கோஷமிட்டதால் மாணவி சோபியாவை கைது செய்து, 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவம் நாடுமுழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்....
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று முழக்கம் இட்டதாகத் தமிழிசை சவுந்தராஜன் காவல் துறையில் அளித்த புகாரின் பெயரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட சோபியாவை இன்று தூத்துக்குடி விமான நிலையம் நிபந்தனையின்றி விடுதலை...
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக எதிராகக் குரல் எழுப்பியதாகச் சோபியாவை கைது செய்தது தவறு என்று டிவிட்டர் மூலம் தனது கண்டனத்தினை மக்கள் நீதி மைய தலைவரான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். கமல் ஹாசன் தனது...
விமானத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட மாணவி சோபிய கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் நடந்தவை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். தமிழிசை தனது விளக்கத்தில், நேற்று இண்டிகோ...
சென்னை: தூத்துக்குடி சோபியா இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார். நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா வைரல் ஆகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக...
சென்னை: தூத்துக்குடி மாணவி சோபியாயில் டிவிட்டர் கணக்கு காணாமல் போய் உள்ளது. பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிட்ட மாணவி சோபியா வைரல் ஆகியுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக...
முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியை நேற்று சென்னை விமானநிலையத்திற்கு சென்று வரவேற்ற திமுக நிர்வாகி ரவியை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பின்னர்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில தினங்களாக உச்சக்கட்ட வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தினகரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர்...
தமிழக பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்த விமானத்தில் பாசிச பாஜக ஒழிக என ஒரு பெண் கூச்சலிட்டதால் அவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என தமிழிசை செய்தியாளர்களிடம் பேசியுள்ளது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரில்...
நாட்டின் தலைநகரான டெல்லியில் மக்களுக்கு குடிநீர் இணைப்பு, சாதிச்சான்றிதழ், திருமணப்பதிவு, ஓட்டுநர் உரிமைக்கான விண்ணப்பம், ரேஷன் பொருட்கள் போன்றவை வீடுதேடி வரும் என்ற புதிய திட்டத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இதனையடுத்து தமிழகத்திலும்...
அதிமுகவில் தற்போது இருப்பவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வந்துவிடுவார்கள் எனவும் அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தனித்துவிடப்படுவார்கள் எனவும் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி டிடிவி தினகரன் கூறினார். எடப்பாடி பழனிசாமியின் அனைத்துச் செயல்பாடுகளும்...
அதிமுகவின் நிழல் பொதுச்செயலாளராக குருமூர்த்தி உள்ளதாகவும், டெல்லியின் உத்தரவின் பேரில் தான் இந்த ஆட்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தமிழக அரசு தூர்வாரும் பணி என்ற...
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுவிட்டார். ஆனாலும் அழகிரியின் அதிரடி பேட்டிகள் குறைந்தபாடில்லை. ஸ்டாலினை தலைவராக ஏற்க தயாராக இருக்கிறேன் என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் போதும் என கெஞ்சியும் பார்த்தாச்சு அழகிரியின் இந்த கோரிக்கையும் திமுக தலைமையால்...