தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...
மூன்றாம் கட்ட ஊரடங்கில் மே 7-ம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் கீழ் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் மே 7-ம் தேதி திறக்கப்படாது...
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போகஹ்ரியால் நிஷான் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், NEET 2020, JEE தேர்வுகளின் தேதி எப்போது என்று தெரிவித்துள்ளார். அதன்படி JEE நுழைவு தேர்வு ஜூலை...
கொரோனா ஊரடங்கு 3.0 தளர்வுக்கு பிறகு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது விறபனை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா பதிப்பு அதிகம் உள்ளதாக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும்,...
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 266 நபர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இதனா, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 1458 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள...
கொரோனா தடுப்பு முன் பணியாளர்களைக் கவுரவிக்கும் விதமாக, சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டன. உலகமும் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுட்டு வரும் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள்,...
மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இன்று தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் எதற்கு அனுமதி? எதற்கு...
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
சென்னையில் இன்று மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பிற நகரங்களிலும் சிலிண்டர் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன. சென்னையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டர்...
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் தளர்த்தப்பட்டால், தனிமனித இடைவேளியிடன் ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகளில் தென்னக ரயில்வே இறங்கியுள்ளது. ஊரடங்கு முடிந்து சென்னை செண்ட்ரலில் இருந்து ரயில் சேவை...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவைக் குறைக்க ஈட்டிய விடுப்பு ஊதியத்தை ஒரு ஆண்டுக்கு நிறுத்துவதாகத் தமிழக...
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஆண்டு ஈட்டிய ஊதிய விடுப்பை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஈட்டிய ஊதிய விடுப்பு என்றால் என்ன? தமிழக அரசு ஊழியர்கள் ஒரு ஆண்டுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால்,...