அரியர் மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி என்று தமிழகத்தின் இரண்டு முக்கிய பலகலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. கோவிட்-19 ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு போன்று, இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை தவிரப் பிற தேர்வுகள் அனைத்தும்...
காதல் திருமணத்திற்கு அபராதம் விதித்த 2 பஞ்சாயித்து தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா அருகே ஜீவானந்தம், பவானி இளம் ஜோடிகள் காதல் திருமண செய்துள்ளனர். காதல் திருமணம் செய்துகொண்டு பிரச்சனை பஞ்சாயத்து...
கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறப்பதற்கான...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை...
கோவிட்-19 ஊரடங்கிற்கு தளர்வுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசு பல்வேறு புதிய தளர்வுகள் கூடிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப தமிழகத்தில்...
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு மூடப்பட்ட திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. திரை அரங்குகள் கொரோனா அச்சத்திற்கு இடையில் திறக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக 50 சதவீத இருக்கைகளில் மட்டும்...
இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்கள் எவை என்ற ஆய்வு முடிவை, பெங்களூருவைச் சேர்ந்த பப்ளிக் அஃபையர்ஸ் செண்ட்டர் என்ற தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பெரிய மாநிலங்களை பொறுத்தவரையில், கேரளா முதல் இடத்தையும், தமிழ்நாடு இரண்டாம்...
மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழக அரசின் இந்த அவசர சட்டம் குறித்து, பல்வேறு கோணங்களில்...
அரியர் தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று யுஜிசி சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு தவிர, பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதாகத் தமிழக அரசு...
2021-ம் தேர்தலுக்கு முன்பு கட்சியைப் பலப்படுத்தும் விதமாக, பாஜக திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களைக் கட்சியில் இணைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இரண்டு நாட்களுக்கு பாஜகவில் இணைந்துள்ளார், சென்ற ஆண்டு பிக்பாஸில் பங்கேற்ற மோகன்...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். மதுரையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை, பசும்பொன் கிராமத்தின் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க...
ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்காத நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் உள்ளார் தான் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்த் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்...
நடிகர்கள் விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவினர் தனிநபர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகின்றனர்....
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள ஓடையில், கண்டறியப்பட்ட ராட்சத உருண்டைகள் டைனோசர் முட்டை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதை ஆய்வு செய்த போது, பலங்காலத்தில் உயிர் வாழந்த கடல் உயிரனங்களின் படிமங்கள் மீது...
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாட்டு வண்டி மற்றும் இரண்டு காளை மாடுகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார். அண்மையில், காவிரி – வைகை குண்டாறுகளை இணைக்கும் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்...