சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் நேற்று அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை திரும்பியவுடன் அவர் செய்த முதல் வேலை...
நேற்று சசிகலா வருகையையொட்டி, வைக்கப்பட்ட பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை ஒரு ரவுடி கும்பல் கிழித்தெறிந்துள்ளது. இது குறித்தான பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை...
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்பி கூறியுள்ள நிலையில் அப்படியே இதையும் சொல்லுங்கள் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் டுவிட் ஒன்றை...
வரும் சட்டமன்ற தேர்தலில் தான் இரண்டு இடங்களில் போட்டியிடப் போவதாகவும் ஆர்கேநகர் மற்றும் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் குணமாகிய சசிகலா நேற்று...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சற்று முன்னர் அவர் 20 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சென்னை வந்தடைந்தார். பெங்களூரில் இருந்து 20...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பினார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தனது ஆதரவாளர்கள்...
பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்துள்ள சசிகலா, ‘அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்’ என்று பேசியுள்ளார். அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருப்பதை அடுத்து அதிமுக அரசு கடந்த சில நாட்களாகவே ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதை பொதுமக்கள் கவனித்துக்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சசிகலாவின்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சசிகலாவின்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான நிலையில் இன்று அவர் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இன்று காலை 7 மணிக்கு அவர் பெங்களூரில் இருந்து...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பெங்களூருவிலிருந்து புறப்படும் முன்னர்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 4 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த ஜனவரி...