நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்த இடத்தில் திமுக இல்லை, ஒருவேளை இருந்திருந்தால் அங்கேயே திமுகவை முடித்து இருப்பேன் என்று அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அண்ணாமலை மேலும் கூறியதாவது:...
அதிமுக கூட்டணியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளராக களம் காண்கிறார் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன். முன்னாள் மத்திய இணை அமைச்சரான பொன்னார், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸின் வசந்தகுமாரிடம் தோல்வியடைந்தார். பொன்னாரை எதிர்த்து திமுக...
சமீபத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தனி கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முன்னரே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால், தற்போது...
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளைப் பெற்று உள்ளது என்பதும் அந்த 20 தொகுதிகளில் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குஷ்பூ, அண்ணாமலை,...
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கே.பி.பி.பாஸ்கர் தேர்தலில் போட்டியிடுகிறார். தற்போதைய நாமக்கல் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தொகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் ஆற்றிய...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை விசிக சந்திக்கிறது. அதேபோல புதுச்சேரியிலும் ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுகிறது விசிக. இந்த அனைத்துத்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்து இன்னும் சில நிமிடங்களில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை மனு தாக்கல்...
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது என்பதும் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. இதேபோல் புதுவையிலும் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புதுவையில் மட்டும்...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு என தமிழக அரசு சமீபத்தில் மசோதா அமல்படுத்தியது. இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறை நடக்கும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, திருவொற்றியூரில் களம் காண்கிறார். இந்நிலையில்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அந்த வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள்...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிகவேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் இரு மடங்கு கொரோனா வைரஸ்...