இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது. இன்று புனேவில் பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் கூட, அவர் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக மாறி விடுவார் என்று பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். கிருஷ்ணகிரியில் நடந்த திமுக பிரச்சாரப்...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தன்னிடம் நிலமே இல்லை என்று தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னை எப்படி விவசாயி என்று மட்டும் சொல்லலாம்...
புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் பகுதியில் அதிக நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு அதிமுக சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்கு வந்தப் பொது மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் பணப் பட்டுவாடா...
‘இந்தியன்’ திரைப்பட பாணியில் ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் கொல்வேன் என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார். கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை...
தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒருசில அரசியல் கட்சிகளில் உள்ள பிரமுகர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், நீக்கப்பட்டும் வருகின்றனர் என்ற செய்தியை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கரூரை சேர்ந்த...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் தமிழகத்தில் பாதிக்கப்படும் கொரோனா வைரஸ் நோயாளிகளில் பாதி பேர் உள்ளனர் என்பது...
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க...
தர்மபுரியில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தொண்டர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத் குமார்...
தன்னுடைய வரலாறு தியாக வரலாறு என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரலாறு அவமானகரமானது என்றும் நேற்று தேர்தல் பிரச்சார மேடையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25 ஆம்...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆயிரத்து 400ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் நாளை முதல் மூடப்படும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநில அரசுத் தரப்பு, மக்கள் அதிகம்...