மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவர் கூட குற்றவாளிகள் இல்லை என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல்...
கருத்து கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக...
எங்கள் கூட்டணி வென்றால் யார் முதல்வர் என்ற குழப்பம் தேவை இல்லை என்றும் நான் தான் முதல்வர் என்று முன்னாள் புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை மாநிலத்தில் என்ஆர் காங்கிரஸ்...
சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன்கள் ரத்து என அறிவித்தார். இந்த அறிவிப்பை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1971 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
திமுக உள்பட ஒருசில கட்சிகளில் பேச்சாளர்கள் அநாகரிகமாக மேடையில் பேசுவதை வழக்கமாக கொண்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் அந்த வகையில் திமுகவை சேர்ந்த ஆ ராசா சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம்...
தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் வேட்பாளரே திடீரென தேர்தலுக்கு முன் இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது மிகவும்...
எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு செங்கலை திருடியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
இன்னும் ஒரு சில நாட்களில் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் முதல்வர் பழனிசாமி. மீண்டும் எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதிமுகவின் நட்சத்திரப் பிரச்சாரத் தலைவராக...
இந்தியாவிலும் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீர் தொற்றுப் பரவல்...
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். இந்நிலையில் கோவையில்...
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் திருச்சியில் உள்ள பிரபல ஶ்ரீரங்கம் கோயில் முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பெருந்திரளான...
பழம்பெறும் நடிகரும் பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது ஓட்டு யாருக்கு என்பது குறித்து தெரிவித்துள்ளார். சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 நெருங்கிவிட்ட நிலையில் இன்று சுமார் 2000 பேர்கள் வரை பாசிட்டிவ்...
சரத்குமார் மீது கமல்ஹாசன் அதிப்தியுடன் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியுடன் சரத்குமாரின் கட்சி கூட்டணி வைத்து 40 தொகுதிகளை பெற்றது. அதன் பின்னர் மூன்று...