செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம் அருகில் காரணைப்புதுச்சேரி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை மற்றும் மது குடிக்க பார் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், திடீரென்று டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து...
சென்னையில் இருக்கும் சாலைகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு, அபராதம் விதித்து அதோடு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குப்பை கொட்டினால் அபராதம்...
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், பல மோசடிகளும் வளர்ந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. அதில் ஒன்று தான், ஆன்லைன் பண மோசடி. இந்த நிலையில், மின்னணு பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், அலைக்கழிக்கப்...
தமிழ்நாட்டில் சென்னையைப் போலவே, மதுரையிலும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதற்காக தற்போது, வைகை ஆற்றின் நடுவில் மண் பரிசோதனை தொடங்கி உள்ளது. மதுரை மெட்ரோ இரயில் (Madurai Metro Train) தமிழ்நாட்டின்...
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
இன்று மே 5 வணிகர் தினத்தையொட்டி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வணிகர்களுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். வணிகர் தின வாழ்த்துகள் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வணிகர் தின வாழ்த்து செய்தியில், “வணிகர்களின்...
தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக் கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். கள்ளச் சாராயம்...
இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது, எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது, எலக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களுக்கு...
தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதா, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பாமக எதிர்ப்பு...
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின் மூலமாக கல்வியில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் மறுமலர்ச்சியும் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளின் தரம் தமிழ்நாட்டில் தொடக்க நிலைப் பள்ளிகளை நடுநிலைப்...
2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான பசுமை உலக விருதை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ஆகும். சென்னை மெட்ரோவின் பராமரிப்புக்கு கிடைத்த பரிசு தான் இந்த...
தமிழ்நாட்டில் மதுபான விற்பனைக்கு என்றுமே குறை இருந்ததில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், மதுவிலக்கை கொண்டு வருவோம் என திராவிட கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு நடப்பது என்னவோ வேறாக உள்ளது. மதுபானக்...
தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. வருகின்ற மே 8 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக...
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே மாதம் 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், தேர்வு முடிவுகள்...
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை பள்ளி கல்வித் துறையின் கீழ் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வகுப்பறை கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும்...