கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழு வீச்சில் இயங்க அனுமதி கொடுத்து அரசாணை...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில்...
டிக்டாக் தடை செய்யப்பட்டது போல் டுவிட்டருக்கும் ஒருநாள் தடை நிச்சயம் வரும் என நடிகை ஒருவர் டுவிட்டரிலேயே டுவிட் போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி...
சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையே இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெறும் தொடர், கோலி – ரோஹித்...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்தது. அவர் தற்போது பெங்களூரில் இருந்து வரும் நிலையில் விரைவில்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து இருந்து...
கடந்த மாதம் அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்திற்குள் நடைபெற்ற கலவரத்திற்கு பிறகு தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கனடா நாட்டின் சட்டமியற்றுபவர்கள் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து தீவிர வலதுசாரி இயக்கங்கள்...
மரிய ஷரபோவாவிடம் ஒட்டுமொத்த மலையாள தேசமும் மன்னிப்புக் கேட்டு வருவது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஒரு முறை டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவைச் சேர்ந்த மரியா ஷரபோவா ‘யார் அந்த சச்சின்?’...
விவசாயிகள் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், அதற்கு சர்வதேச ஆதரவுக் குரல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து கருத்து...
டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், பெருந்திரளான விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்து கொண்டே...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் 7 ஆம் தேதி, தமிழகம் வருகிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். தற்போது அவர்...
தென் ஆப்ரிக்கா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆடத்தில் தென் ஆப்ரிக்க வீரர் அய்டன் மார்கிரம் பிடித்த கேட்ச் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு...
நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, ‘ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் வெளிநாட்டு வீரர்களிடம் அனைத்து யுக்திகளையும் பகிர்ந்து கொள்வது...
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் விலைமதிப்பில்லா உயிரையும் இழந்து வருவதால் அந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் நேற்று கூட சென்னையைச்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகை ரிஹானா ஆதரவு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வலதுசாரி அமைப்புகள் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து பொங்கி வருகின்றனர்....