வரும் சட்டமன்ற தேர்தலில் தான் இரண்டு இடங்களில் போட்டியிடப் போவதாகவும் ஆர்கேநகர் மற்றும் தேனி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தபோது டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் குணமாகிய சசிகலா நேற்று...
முதலமைச்சரின் மகளிடமே ஆயிரக்கணக்கில் ஆன்லைனில் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் தனது வீட்டில் உள்ள பழைய சோபா ஒன்றை OLXஇல் விற்பனை செய்ய...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சற்று முன்னர் அவர் 20 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சென்னை வந்தடைந்தார். பெங்களூரில் இருந்து 20...
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா வெறும் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று...
வான்கூவர்: குடியரசு தினத்தன்று இந்தியாவில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கனடா வாழ் இந்தியர்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, நேற்று தமிழகம் திரும்பினார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தனது ஆதரவாளர்கள்...
பெங்களூருவிலிருந்து தமிழகம் வந்துள்ள சசிகலா, ‘அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்’ என்று பேசியுள்ளார். அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்பியுள்ளார். அவருக்கு பெங்களூருவில் இருந்து...
மினசோட்டா: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியினர் சேலை மற்றும் வேஷ்டி அணிந்துகொண்டு பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தம்பதியினரின் வித்தியாசமான முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பெங்களூரை சேர்ந்த...
ரியாத்: கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதை அடுத்து சவூதி அரசாங்கம் மேலும் 20 நாட்டினர் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டதால் இந்தியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் ஆரம்ப காலத்தில் ஊரடங்கு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருப்பதை அடுத்து அதிமுக அரசு கடந்த சில நாட்களாகவே ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருவதை பொதுமக்கள் கவனித்துக்...
மத்திய அரசு, சென்ற ஆண்டு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் பெருந்திரளான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 70 நாட்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடுங்குளிரையும்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், 100 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின். இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா, இன்று தமிழகம் திரும்புகிறார். அவருக்கு பெங்களூருவில் இருந்து தமிழகம் வரை வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் சசிகலாவின்...
இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் போது நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரை வேகப் பந்து வீச்சாளர்...