சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடித்து வெளியே வந்துள்ள சசிகலா பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின்...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை...
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவு என...
புளோரிடா : அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்திற்கே விஷம் வைக்க பார்த்த ஹேக்கரின் முயற்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவிற்கு வடமேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓல்ட்ஸ்மர்...
மூத்த வீரர்கள் ரஹானே மற்றும் ரோஹித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்...
விண்வெளிக்குச் செல்ல உள்ள நம் இந்திய வீரர்களுக்கான உணவுகளை இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் உறுதிபடுத்தி பட்டியலிட்டுள்ளது இஸ்ரோ. இந்தியாவின் சார்பில் முதன்முறையாக விண்வெளிக்குச் செல்ல மனிதர்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது. இதற்கு ககன்யான் திட்டம்...
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவூதி அரேபியா செல்ல முயற்சி செய்து இந்தியர்கள் யாரும் துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு அபுதாபியில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சவூதி, மற்றும்...
மது குடிப்பதற்கு பதிலாக தயிர் குடியுங்கள் என நாட்டு மக்களுக்கு அறிவுரை சொன்ன துருக்கி அதிபருக்கு எதிராக அந்நாட்டில் பெரிய போராட்டமே வெடித்துள்ளது. துருக்கி அதிபர் தனது மத நம்பிக்கையால் மது குடிப்பதற்கு எதிராக நடப்பவர்....
சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார் சசிகலா. அவருக்கு அமமுக தொண்டர்கள் மற்றும் அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். கர்நாடகா எல்லையில்...
கெளதம் கம்பீர் டெல்லியில் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 1 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் ஒரு உணவகத்தைத் திறந்துள்ளார். முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரும் டெல்லி கிழக்குத் தொகுதியின் எம்.பி-யுமான கெளதம் கம்பிர் டெல்லியில் புதிதாக...
20 திருக்குறள்கள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் பங்க் ஒன்று அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று 20 திருக்குறள்களை சேர்ந்தாற் போல் ஒப்புவித்தால் ஒரு...
பிரபல எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. கடந்த 1942-ம் ஆண்டு பிறந்த லட்சுமி ராஜரத்தினம் அவர்கள் சுமார் 1500க்கும் அதிகமான சிறுகதைகளையும், 300க்கும் மேற்பட்ட நாவல்களையும், நூற்றுக்கும்...
ஏற்கனவே தமிழக அரசு இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துக்களை அரசுடமையாக்கிய நிலையில் தற்போது சசிகலாவின் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட...
சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவர் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார். தற்போது அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா vs ஈ.பி.எஸ் பனிப் போர்...
சசிகலா, சிறையிலிருந்து வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், ‘நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். நமது பொது எதிரி திமுக தான்’ என்று மறைமுகமாக சசிகலா இணைப்புக்கு ஆதரவாக கருத்து...