தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளில் இணையும் பிரபலங்கள் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சௌரவ்...
ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிராக வேலைசெய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் வேலை...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் கேஸ் விலையும் உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி இருந்தனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே...
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் நாட்டு மக்கள் தொடர்ந்து ஆர்வமின்மையை வெளிப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துச் செல்ல மத்திய அரசு, புதிய வித திட்டம் ஒன்றை அமல் செய்துள்ளது. கொரோனா...
டெல்லி நகராட்சியில் நடைபெற்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது என்றும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்று உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் 5 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில்...
தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது...
அமைச்சர் ஒருவரின் ஆபாச வீடியோ இணையத்தில் வைரல் ஆனதை அடுத்த முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்ஜிஹோலி என்பவரின் ஆபாச வீடியோ...
தினமும் 8 மணி நேரம் கடுமையாக வேலை செய்தால் தான் சம்பளம் என்ற நிலையில் தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பெங்களூரை சேர்ந்த...
மதுவிலக்கு அமல்படுத்தும் மாநிலங்களில் எல்லாம் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடியதாகவும் ஒருசிலர் காய்ச்சும் கள்ளச்சாராயம் விஷச் சாராயம் ஆக மாறி பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் மாநில முதல்வர் ஒருவர் கள்ளச் சாராயம் காய்ச்சினால் தூக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து நேற்று முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்களில்...
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சற்றுமுன் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும்...
பிரதமர் நரேந்திர மோடி, இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்தான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஊசி போட்டுக் கொண்ட பின்னர் பிரதமர் மோடி,...
தமிழகத்தில் தொடர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்று பல்வேறு பொதுக் கூட்டங்களில் பேசினார். அந்த வகையில் அவர் இன்று பேசியுள்ளதாவது: நிதிச் சுமை, ஆள்...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு தடுப்பூசி பொதுமக்களுக்கு போட்டு வரும் நிலையில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது இந்த நிலையில் பாரத...
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று திருநெல்வேலி மாவட்டம் சென்று, பல்வேறு பொதுக் கூட்டங்களில்...