சிபிஎஸ்இ அமைப்பு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை, உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல்...
நாட்டில் கொரோடா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன. அதே நேரத்தில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் வெளிநாடுகளுக்கு...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. குறிப்பாக ஒரு சில மாநிலங்களிலும் முக்கிய நகரங்களிலும்...
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து மீண்டும் தங்கம் வாங்க தொடங்கினர். ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள்...
ஏற்கனவே இந்தியாவில் ’கூகுள் பே’ ’போன் பே’ ’வாட்ஸ் அப் பே’ உள்ளிட்ட சேவைகள் இருக்கும் நிலையில் தற்போது ’ஒன் பிளஸ் சேவை பே’ சேவை விரைவில் இந்தியாவில் வரும் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால்...
மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை வைக்கப் போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் தினசரி கொரனோ பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அமெரிக்கா பிரேசிலுக்கு அடுத்து இருக்கும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பல...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது என்பதும் தினமும் லட்சக்கணக்கானோர் உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் உயிரிழந்து...
சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் நக்சலைட்டுகளால் ராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் அவருடைய மனைவியின் வேண்டுகோளை அடுத்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகேஷ்வர் சிங் என்ற ராணுவ வீரர்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இப்படியான சூழலில் கடந்த ஏப்ரல் 1 ஆம்...
நான் நினைத்த செல்போன் இது இல்லை என்றும் தவறாக திருடி விட்டேன் என்றும் திருடிய செல்போனை திருட்டுக் கொடுத்த நபரிடமே திருப்பிக் கொடுத்த திருடனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நொய்டா மெட்ரோ ரயில்...
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் வாக்களித்தார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்...